14 Mar 2019 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
தையல் பிரசவ செயல்முறையின் ஒரு சாதாரண பகுதியாகும், மேலும் பொதுவாக பெரும்பாலான பிரசவங்களில் நிகழ்த்தப்படுகின்றன. நீங்கள் முதல் முறையாக அம்மாவாகப் போகிறீர்கள் என்றால், சாதாரணப் பிரசவத்தில் கூட அதை அனுபவிக்கும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. உங்கள் முதல் பிரசவத்தின் போது, உங்கள் கருப்பை இன்னும் இறுக்கமாக இருக்கும் மற்றும் திடீரென்று விரிவடைவதால் நீங்கள் குழந்தையை வெளியே தள்ளும் போது சிறிது கிழிதல் ஏற்படலாம்.
இது கிழித்தல் எவ்வளவு மோசமானது என்பதைப் பொறுத்து இருந்தாலும், தையல்கள் பொதுவாக ஒரு வடு விடாமல் தானாகவே ஆறிவிடும். மேலும், தையல்களின் தீவிரத்தை பொறுத்து, குணப்படுத்தும் நேரம் பிரசவத்திற்கு பின் 2 வாரங்கள் முதல் சில மாதங்களுக்கு இடையில் இருக்க முடியும்.
எந்த நடைமுறையிலும் தையல் என்பது அச்சுறுத்தல் போலானது குறிப்பாக நீங்கள் பிரசவ வலி மூலம் ஒரு குழந்தையை பெற்றெடுத்த போது. தையல் குணமடைய விரைவான நேரம் இருக்கும் போது, அது அந்த நேரத்தில் சற்று வலிமிக்கதாக மற்றும் அசௌகரியமாகவும் இருக்க முடியும்.
பிரசவத்தின் போது கீறல்காயம் அல்லது கிழித்தலுக்கு வழிவகுக்கும் சில வழக்குகள் இங்கே:
அசிஸ்டெட் டெலிவரி
பொதுவாக, கிழியல் மேலோட்டமாக இருந்தால் மற்றும் தசைகள், திசுக்களைப் ஈடுபடுத்தாமல் இருந்தால், உங்கள் மகப்பேறியல் மருத்துவர் எந்தத் தையல்களும் இல்லாமல் தானாக குணமடைய அனுமதிப்பார்கள். எனினும், ஒரு கடுமையான கிழியல் அல்லது யோனி வெட்டு சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு (கருப்பை வாயின் சரியான விரிவடைதலுக்கு முன் பிரசவம் காரணமாக திறப்பை விரிவாக்க ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது) நீங்கள் ஒரு உள்ளூர் லோகல் மயக்க மருந்து மூலம் நிர்வகிக்கப்படுவீர்கள் மற்றும் கீறல் ஒவ்வொன்றாக மூடப்படும்.
அதன் தீவிரத்தன்மையின் நேரம் படி தையல்கள் குணப்படுத்துதல்
கிழிதலின் தீவிரம் மற்றும் தையல் குணப்படுத்தும் நேரம் ஆகியவற்றின் அளவு வாரியான கவனிப்பு இங்கே:
இது மிகவும் அடிப்படை கிழிதல் மற்றும் குணப்படுத்த எந்த தையலும் தேவையில்லை. இவை மேலோட்டமானவை மற்றும் தோலின் வெளிப்புற அடுக்கில் மட்டுமே நிகழும். இது விரைவாக குணப்படுத்தப்படும் என்றாலும், சிறுநீர் கழிப்பதில் சிறிது எரிச்சல் உணர்வு ஏற்படலாம்.
இது வெளிப்புற அடுக்குக்கு அப்பால் நீட்டவும், வெளிப்புற தோலுக்கு கீழே தசை மண்டலம் வரை ஆழமாக செல்லும் கீறலுக்கானது ஆகும். உங்கள் மகப்பேறு மருத்துவர் இந்த கீறல்காயங்களை தோலில் ஒவ்வொரு அடுக்காக தைப்பார். இந்த வகையான தையல் சிகிச்சை முறை குணமடைய பொதுவாக 1-2 வாரங்கள் ஆகும்.
இவௌ இது இன்னும் ஆழமாக உள்ள கீறல்கள் ஆகும் மற்றும் ஆசன பகுதியை சுற்றியுள்ள தசை, யோனி திசு, மற்றும் புற தோல் மற்றும் தசைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த கீறல்கள் மிகவும் கடுமையானது மற்றும் ஒழுங்காக தைக்கப்படாமல் இருந்தால் ஆசன பிரச்சைனை மற்றும் கடுமையான இரத்தப்போக்கு ஏற்படலாம். இந்த தையல்கள் குணமடைய ஒரு மாதத்திற்கும் மேலாக ஆகும் மற்றும் நிறைய வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
இவை கீறல்காயங்களின் மிக மோசமான வடிவங்கள் ஆகும். அவை ஆசனச் சுருக்கு தசைக்கு அப்பால் கூட நீட்டிக்கும். பொதுவாக தரம் 4 கீறல்காயம் மூடுவதற்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இந்த தையல்கள் குணமடைய இரண்டு மாதங்களுக்கும் மேலான நேரம் ஆகும் மற்றும் மிகவும் அசௌகரியத்தை மற்றும் வலியை ஏற்படுத்தும்.
உங்களுக்கு தையல் அவசியமாக வேண்டிய கீறல்காயம் கொண்டிருந்தால், நீங்கள் சரியான சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும் மற்றும் இப்பகுதிக்கு உள்ளே மற்றும் வெளியே தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக அதை காய்ந்தவாறு வைத்திருக்க வேண்டும்.என்பதை உறுதி செய்ய வேண்டும். தையல் மீது சொறிவதை தவிர்க்கவும். அயோடின் கரைசல் சில துளிகள் கொண்டு குளிர்ந்த நீர் உள்ல ஒரு தொட்டியில் உட்கார முயற்சி செய்யவும் (அல்லது ஒரு சிட்ஸ் குளியல்). வலியை உறிஞ்சுவதற்கு அந்த பிராந்தியத்தில் ஜெல் அல்லது குளிர் அழுத்தம் கொடுக்க முயற்சி செய்யலாம். நீங்கள் வலியை சமாளிக்க முடியாவிட்டால், அதை நிர்வகிப்பதற்கு உதவக்கூடிய சில பாதுகாப்பான வலிநிவாரணிகளை எடுத்துக் கொள்ள உங்கள் பெண் மருத்துவரை சந்திக்கவும்.
A