20 Mar 2019 | 1 min Read
Rahul Manchanda
Author | 4 Articles
பிரசவத்தின் போது எபிடரல் மயக்க மருந்து எடுத்துக்கொள்வது என்ன என்பதை பற்றி டாக்டர் ராகுல் மன்சந்த விளக்குகிறார்.
எபிட்யூரல் மயக்க மருந்து:
பிரசவத்தின்போது வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான முறையாகும். இது கீழ் முதுகுத்தண்டு பிரிவுகளில் உள்ள நரம்பு தூண்டுதலை தடுக்கும் பகுதி மயக்க மருந்தாகும், உங்கள் உடலின் கீழ் பகுதி இதனால் மறத்து போய் வலி உணர்வு குறைகிறது.
எபிட்யூரல் மயக்கத்தின் நன்மைகள்:
எபிட்யூரல் மயக்க மருந்தின் அபாயங்கள்:
தாய்க்கு:
குழந்தைகளுக்கு:
சில குழந்தைகளில், தாய்ப்பாலூட்டுவதில் சிரமம் ஏற்படலாம்.
தாய்க்கு எபிட்யூரல் மயக்க மருந்து எப்படி வழங்கப்படுகிறது
ஒரு எபிட்யூரல் காதெட்டர் வைப்பதால் குறைந்த அசௌகர்யமே ஏற்படுகிறது. 10 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும். நோயாளி உட்கார்ந்த நிலையில் அல்லது பக்கவாட்டில் படுத்த நிலையில் இருக்க வேண்டும். இதன் பிறகு, காத்திடர் உள்செலுத்தப்பட்டு நோயாளிக்கு டேப் ஒட்டியிருப்பது மட்டுமே உணர்வு இருக்கும்.
மரத்து போதல் சில நேரங்களில் தொடங்கும். 10-20 நிமிடங்களில் முழுவதும் மறத்து விடும். ஒவ்வொரு ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களுக்கு அந்த மருந்தின் சக்தி போக ஆரம்பித்தவுடன் கொடுக்கப்படும்.
மேலும் எபிட்யூரல், கர்ப்பிணிக்கு வலி வந்தவுடன் மட்டுமே கொடுக்கப்படும்.
செயல்திறன்:
பெரும்பாலான பெண்களுக்கு எபிட்யூரல் கொடுக்கப்பட்டதும் வலியிலிருந்து நிவாரணத்தை உணர்கின்றனர். அவர்களால் அந்த சூழலை சமாளிக்க முடிகிறது. பின்னர் யோனியிலும் ஆசனவாயிலும் அழுத்தம் இருப்பது போல் உணரலாம். முழுவதும் மறத்துவிடுவது நல்லதல்ல, ஏனெனில் பிரசவத்தின் போது எப்போது எங்கே அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று தெரியாமல் போகலாம். எப்போதாவது (5%) வலி நிவாரணம் ஒரு பக்கமாக அல்லது ஆங்காங்கே இருக்கலாம். அப்படி நடந்தால் உங்கள் மயக்க மருந்து நிபுணர் அதிக மருந்தளவை தரலாம் அல்லது கத்தீட்டர் நிலையை மாற்றலாம். அதுவும் வேலை செய்யவில்லை என்றால், இந்த செயல்முறை மீண்டும் செய்யப்படவேண்டும்.
எபிட்யூரல் எப்போது கொடுக்கப்படக்கூடாது:
எனவே, எபிட்யூரல் அனெல்ஜெசியா அல்லது அனஸ்தீஷியா என்பது பெண்களுக்கு பிரசவத்தின் போது பயன்படுத்தப்படும் வலியற்ற பிரசவத்தின் மிகவும் பிரபலமான தொழில்நுட்பங்களில் ஒன்றாகும். நுட்பம் செலவு குறைந்ததாக மட்டுமல்லாமல், பிரசவத்தின்போது தாங்க முடியாத வலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
A